கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"உனக்கு வேற வேலையே இல்லியா"?
"குலை குலையா முந்திரிக்கா" காலம்தொட்டு உன் பின்னால் சுற்றுவதை தவிற வேறு வேலையில்லா நரி நான்!
"புரிஞ்சுக்கடி ராசாத்தி"! <3<3<3
No comments:
Post a Comment