"ஒரு கொடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்துச்சாம்"!
ரெண்டு கொடம் தண்ணீ ஊத்தி ,
ரெண்டு பூ பூத்துச்சாம்"!
கைகள் கோர்த்து
அன்பை பறிமாறிக்கொண்ட, அப்போதும்
பார்வையால் மட்டுமே
பேசிக்கடக்கும்
இப்போதும்
கோடி குடம் தண்ணி ஊத்தி
கோடி பூ பூத்த மலர்க்காடாய்
எங்கள் தெரு!
No comments:
Post a Comment