Tuesday 30 April 2013

மழைக்காதலன்

முதல் மழையில் நனைந்தால்
ஜலதோஷம் வருமென்று,
அவள் நனையாமல்
ஒதுங்கும் நாட்களில் 
அழுகைதான் வந்ததாம்
மழைக்கு !

No comments:

Post a Comment