Tuesday 30 April 2013

பெண்ணே, வெளியே போய்
வானத்தை
எட்டி பார்த்துவிட்டு வாயேன்,
மின்மினி பூச்சிகள் கொண்டுவரவில்லையா
நட்ச்சத்திரத்தின் தூது

No comments:

Post a Comment