Tuesday 30 April 2013

வாழ்நாள்

தொலைதூர பயணப்பாதையில் பதிந்த
இரு பாதச்சுவடுகளின் இடைவெளியில்
இங்கே வசிக்கிறேன் .

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

No comments:

Post a Comment