கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
உன் நினைவுகளின் வெக்கை சுட்டெரிக்கும் இக்கணங்கள் வெயில்காலமாகி விட்டது.
நீ நேசத்தை கொட்டி தீர்த்த, மழை "காலமாகி"விட்டதால்
No comments:
Post a Comment