Friday 19 April 2013

வாடிவாசல்

வெறுப்பில், கோபத்தில்
பெருங்கதவு அடைக்கும்போதெல்லாம்
உன் காதல் கோவிலில்
அன்பின் வாடிவாசல்
திறந்தே வைத்திருக்கிறாய்
எனக்கே எனக்காக.

No comments:

Post a Comment