கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வெறுப்பில், கோபத்தில் பெருங்கதவு அடைக்கும்போதெல்லாம் உன் காதல் கோவிலில் அன்பின் வாடிவாசல் திறந்தே வைத்திருக்கிறாய் எனக்கே எனக்காக.
No comments:
Post a Comment