கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அந்த நியான் விளக்கு வெளிச்சம் அதன் மேலே தொலைபேசி கோபுர உச்சி விளக்கு அதன்மேல் ஒரு விமானம் அதன் மேலே நிலா அதற்க்கும் மேலே நட்சத்திரம் பார்வையால் பறக்கமுடியும், நம்புங்கள் வடிவமாய் ஒருத்தி கடக்கையில் புணரவும்.
No comments:
Post a Comment