கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
காலத்தீயில் இதயம் வேகும் வாசனை பழைய புகை குழாய் போல
பழைய பிரபஞ்சம் . வெண்மையாகவோ, கருமையாகவோ வெளியேறியபடி உயிர்கள்! யார் சமையல்?
No comments:
Post a Comment