கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
எங்கேயும், எப்போதும் உடைவதில்லை சங்கிலித்தொடர், "வியாபார யுக்தி" எனப்படும் ஏமாற்றும் தந்திரங்களின் சங்கிலித்தொடர். என்னிலிருந்து உனக்கு உன்னிலிருந்து அவனுக்கு அவனிலிருந்து மீண்டும் எனக்கு! ***
இக்கவிதையின் வினைபயன் என்னவாகும்?
No comments:
Post a Comment