கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பூமியே, உன் காலின் கீழ்தான் என்றோ, பூமிதான் உன்னை சுமக்குது என்றோ எப்படி வேண்டுமானாலும் சொல் உன் பக்குவத்தை பொறுத்தது அது !
உன் மீதான காதலை வைத்திருக்கும் என்னையும் என்னமோ சொல் உன் விருப்பம்!
No comments:
Post a Comment