Friday, 19 April 2013

பூமியே, உன் காலின் கீழ்தான் என்றோ,
பூமிதான் உன்னை சுமக்குது என்றோ
எப்படி வேண்டுமானாலும் சொல்
உன் பக்குவத்தை பொறுத்தது அது  !

உன் மீதான
காதலை வைத்திருக்கும்  என்னையும்
என்னமோ சொல்
உன் விருப்பம்!

No comments:

Post a Comment