Friday 19 April 2013

தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்கும்
புணர்ச்சியின் உச்சத்தில்
பீறிடும் இறைவனை
ஏற்றுக்கொள்வதில்
பெருந்தயக்கம் உங்களுக்கு!

ஓம் சாந்தி, சாந்தி சாந்தி.

No comments:

Post a Comment