குட்டியானை பிடித்து,
முன்பக்க தென்னையில் கட்டி,
அதுக்கு கொஞ்சம்,
"ம்பே ம்பே"
காக்காவை விரட்டி
"க்கா ,க்கா"
குருவிக்கு கொஞ்சம் கொடுத்து
"க்கீ. க்கீ"
சிவ சித்தார்த்தனும்
குட்டி யானையும்
குருவியும் பால் குடித்துறங்க ,
நானும் காக்கையும் மட்டும்
விழித்திருந்தோம்!
No comments:
Post a Comment