Tuesday 26 March 2013

உயரஉயர பறக்கும்
ஒரு பந்தயப்புறா,
மின் கம்பியில் தொங்கும்
ஒரு செத்த காக்கை
பசியாய் அலையும் ஒரு தெருநாய்
இவற்றை தவிர
நானும் இருந்தேன்
அந்த பாதையில்!

No comments:

Post a Comment