கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
உயரஉயர பறக்கும் ஒரு பந்தயப்புறா, மின் கம்பியில் தொங்கும் ஒரு செத்த காக்கை பசியாய் அலையும் ஒரு தெருநாய் இவற்றை தவிர நானும் இருந்தேன் அந்த பாதையில்!
No comments:
Post a Comment