கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
மேலும் மேலும் பூக்கள் தேடி விதவிதமான தேனில் மயங்கும் இந்த பட்டாம்பூச்சி ஒரே இணையை புணர்ந்து பறந்து மயங்கி சரிந்து சாவும் ! ஒரே பூவில் ஓராயிரம் முறை தேனெடுக்கும் வித்தை தெரியவில்லை எனக்கு, நான் வெறும் மனிதப்புழு!
No comments:
Post a Comment