கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கோபப்பட்டு திட்டும் நாளெல்லாம் நான் ,உறங்கும் வரை பாத்திரம் கழுவும் வேலை,அவளுக்கு ! அருகே வந்து படுத்ததும் தாகத்தில் உறக்கம் தெளியும் எனக்கு! அவள் கண்ணீரும் என் நியாயங்களும் இடைவெளி நிரப்பும் ; இரவு விளக்கின் வெளிச்சம் போல!
No comments:
Post a Comment