Tuesday 26 March 2013

"டீ" என்கையில்
"ம்" என்றால் ,
"நான் சோகமாக இருக்கிறேன்,
முத்தமிட்டு ஆறுதல் படுத்து"
என்று பொருள்!

"தங்கம்" என்கையிலும்
அமைதியென்றால்,
"கோவமாருக்கேன்"
"என்ட்ட பேசாதே"
"என்னமோ பண்ணித்தொல"
"என் புத்திய செருப்பால அடிக்கணும்"
"……………"
"…………………"
"………………............"
அவளின்னும்
உறங்கவில்லையென்று அர்த்தம்!

No comments:

Post a Comment