கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"ஒரு மனுசன் இங்க காட்டு கத்தா , கத்திட்டிருக்கேன், அங்க என்ன பன்றே???"
தடதடவென்று முன்னால் வந்து, முகத்தோடு முகம் பார்த்து "டீவி பாத்துட்டிருக்கேன் " என்று, சொல்வாளானால், "பாரு,பாரு" என்று நழுவிவிடுவது உத்தமம்!
No comments:
Post a Comment