Tuesday 26 March 2013

எட்டாகனி புசித்து
கானல் நீர் பருகி
முள்படுக்கையில் ஓய்வெடுத்து
பயணம் தொடர்வோம் வா 
நம் லட்சியம் ,அருகே தான்!

No comments:

Post a Comment