Tuesday 5 February 2013

உண்மையை உணர்ந்த பிறகும்
பொய்யோடு உறவாடுகிறோம்,
அந்த பொய்யே
உண்மையாக ஆகக்கூடும் என்ற
ஆசைகளில் ,
நம்பிக்கையில்,
போதையில்!

No comments:

Post a Comment