Tuesday 5 February 2013

"கல் நெஞ்சக்காரன்"
இது அவள் சொன்னது!
"கொல்வதை கலையாய் கொண்டவன்"
இவள் சொன்னது!
இன்னொருத்திக்காக காத்திருக்கிறேன்!
மேற்பூச்சுகள் இல்லாமல் ,
என்னை குற்றவாளியாக்கி
கொலைகயிறு வாங்கி தருபவளை!

No comments:

Post a Comment