கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"கல் நெஞ்சக்காரன்" இது அவள் சொன்னது! "கொல்வதை கலையாய் கொண்டவன்" இவள் சொன்னது! இன்னொருத்திக்காக காத்திருக்கிறேன்! மேற்பூச்சுகள் இல்லாமல் , என்னை குற்றவாளியாக்கி கொலைகயிறு வாங்கி தருபவளை!
No comments:
Post a Comment