கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அடாவாடி பிள்ளையை பெற்று அவமான பட்ட தாய் போல , எனக்கான காதல் , பெற்று வளர்த்த உன் இதயம் அசிங்கப்பட்டு வாடிப்போய் நிற்க்கக்கூடும்!
மலடியாய் இருந்திருக்கலாம் நீ, மனதளவில்! மன்னித்து விடு தோழி! :'-(
No comments:
Post a Comment