கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வாழ்க்கையில் தேடினால் மரணம். மரணத்தில் தேடினால் வாழ்க்கை. சூரியனுக்கு எதிர்திசையில்தான் விழும் நிழல்! நடு மதியம் நிற்பாது போலும் ஞானம்! ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
No comments:
Post a Comment