வானவில்
கடல்
ஓட்டு வீடு
கண்ணீர்
கிளிக்கூடு
கோழித்தூவல்
பூச்செடி
வெயில்
சமையலறை
வார்த்தைகளெல்லாம்
வண்ணங்களாக்கும்
ஓவியக்காரி எங்கே?
கண்டுகிட்டிய மயிலிறகு பார்த்து
மயிலை நினைப்பது போல
சிதறி கிடக்கும் கவிதைகள் பார்த்து
உன்னை நினைக்கவோ?
என் வானத்தில்
எப்போது கேட்குமோ? ;
வானம்பாடி உன் சிறகடிப்பின் ஓசை!
No comments:
Post a Comment