கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஆசைப்பட்டதெல்லாம் கேட்காமலே கிடைக்கும் வரம், உனக்கு மட்டுமே, வாய்த்திருக்கிறது!
எனக்கோ,கேட்டால்கூட கிடைப்பதில்லை ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
No comments:
Post a Comment