Tuesday 22 January 2013

உனக்கும் ,காதலுக்குமான சதுரங்கத்தில்
வெட்டுப்பட்டு, வெளியே கிடக்கும்
ஒரு காய் .......!
காதலிடம் ,யாரும் ஜெயித்ததில்லை கண்ணே!
உன் தோல்வியை
நீ ஒப்புக்கொள்கயில், அது,
உயிரோடிருக்குமோ,என்னவோ!


No comments:

Post a Comment