கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
உனக்கும் ,காதலுக்குமான சதுரங்கத்தில் வெட்டுப்பட்டு, வெளியே கிடக்கும் ஒரு காய் .......! காதலிடம் ,யாரும் ஜெயித்ததில்லை கண்ணே! உன் தோல்வியை நீ ஒப்புக்கொள்கயில், அது, உயிரோடிருக்குமோ,என்னவோ!
No comments:
Post a Comment