கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பிரவாகம் தடைபட்ட நதியென தேங்கி கிடகிறது , மண் பாதையில் கொலுசின் ஒற்றை மணி. உன் பாதம் விட்டு, நழுவியிருக்காவிட்டால் இன்னும் ,எத்தனை பாடல் பாடியிருக்குமோ!
:'-(
No comments:
Post a Comment