Tuesday 22 January 2013

கேட்கப்படாமல் சில பாடல்கள்

பிரவாகம் தடைபட்ட நதியென
தேங்கி கிடகிறது ,
மண் பாதையில்
கொலுசின் ஒற்றை மணி.
உன் பாதம் விட்டு,
நழுவியிருக்காவிட்டால்
இன்னும் ,எத்தனை பாடல் பாடியிருக்குமோ!

:'-(


No comments:

Post a Comment