கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வீட்டிலேயே விளையாடச்சொல்லி , ஒரு ரூபாய் நாணயம் திணித்து, உடைமாற்றி, வெளிக்கிளம்பும் தாயாக , தனியே, தவிக்க விட்டு போவாயோ என்ற பயத்தில், உன் காலை கட்டிக்கொண்டிருக்குது, என் காதல்!
No comments:
Post a Comment