Friday 7 December 2012

என் குரலின் கழுத்தை நெரிக்கிறாய்,
என் பறத்தலின் சிறகை முறிக்கிறாய்,
என்றேனும் ஓர் நாள் உணரக்கூடும்;
குரலும் ,சிறகுமற்று உன் இதயம்
துடிப்பதை!


No comments:

Post a Comment