கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
என் குரலின் கழுத்தை நெரிக்கிறாய், என் பறத்தலின் சிறகை முறிக்கிறாய், என்றேனும் ஓர் நாள் உணரக்கூடும்; குரலும் ,சிறகுமற்று உன் இதயம் துடிப்பதை!
No comments:
Post a Comment