Friday 7 December 2012

அவள்

என் அஞ்சரைப்பெட்டி கவிதைகளையும்,
உன் பெருமை பேசி கொட்டமடிக்கும்
காதலையும்,
உணராத ,உனக்குள்
முடங்கி போனேன்!


No comments:

Post a Comment