கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அமைதியாய் காத்து கிடக்கிறதென் தெரு "நல்லகாலம் பொறக்குது" "நல்லகாலம் பொறக்குது" குடுகுடுப்பைக்காரனின் குணங்காட்டி நீ வரும்முன்னே வரும் கொலுசொலி!
No comments:
Post a Comment