Monday 24 December 2012

ஒரு பூ வரைந்தேன்,
வண்ணமில்லா பூ
வாசனையில்லா பூ 
***
கல்லறையேதும் கட்டவில்லை,
காற்றோடு விட்டு விட்டேன்!
யாரை தேடி பறந்ததோ,
கார் பம்பரில் சிக்கிய
வண்ணத்துப்பூச்சி.



No comments:

Post a Comment