கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஒரு பூ வரைந்தேன், வண்ணமில்லா பூ வாசனையில்லா பூ *** கல்லறையேதும் கட்டவில்லை, காற்றோடு விட்டு விட்டேன்! யாரை தேடி பறந்ததோ, கார் பம்பரில் சிக்கிய வண்ணத்துப்பூச்சி.
No comments:
Post a Comment