Monday 24 December 2012

யாதும் நீ!

தனிமை வலி ,உள்ளம் குடைய, 
விலகி நடக்கிறேன். நாம் ,அருகருகே அமர்ந்து பேசிய,
ஆலமர திண்டை விட்டு.
கண்முன் விரிகிறது,
பேசி,நடந்த ஒற்றையடி  பாதை !
தூரத்தில் கேட்குதே,ஒரு சிரிப்பு சத்தம்!
பெண்ணே, அது உன்னுடையதா????


No comments:

Post a Comment