கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
தனிமை வலி ,உள்ளம் குடைய, விலகி நடக்கிறேன். நாம் ,அருகருகே அமர்ந்து பேசிய, ஆலமர திண்டை விட்டு. கண்முன் விரிகிறது, பேசி,நடந்த ஒற்றையடி பாதை ! தூரத்தில் கேட்குதே,ஒரு சிரிப்பு சத்தம்! பெண்ணே, அது உன்னுடையதா????
No comments:
Post a Comment