கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஆறுமணி சூரியன் வர, அஞ்சு மணியிலிருந்து , உறங்கி வழிந்து காத்திருக்கும் சேவக்கோழி! உன் , இனிய நாள் குறுஞ்செய்தி வந்ததும் "கொக்கரக்கோ"!
No comments:
Post a Comment