கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
சிறுமியாகிறேன், நான்! நீயனுப்பிய , பழைய, குறுஞ்செய்திகளை, மெளனமாய், பார்த்துக்கொண்டிருக்கையில், தூரத்து "பீப்பி" சப்தம் கேட்டு தேம்பும், ஐஸ்வண்டிக்காரனை தவறவிட்ட சிறுமி!
No comments:
Post a Comment