Wednesday 7 November 2012

*நீயெல்லாம் நல்லா வருவடி! :) *

கொடுத்து....... கொடுத்து,
வறுமையில் வாடும்
வள்ளல் நான்!
கையேந்தி  நிற்க்கிறேன்
யாசகன் போல!
"எச்சை கையில்
காக்காய் ஓட்டாத,
கஞ்சப்பிசிநாரி "!
ஒரு முத்தம்
கேட்டதற்க்கு
ஓராயிரம்
கதை சொல்கிறாள்!

1 comment: