Wednesday 7 November 2012

*தாவரவியல்*


பூக்கும்
தாவரங்கள்
இரண்டு லட்சத்து
ஐம்பதாயிரம்.
முத்தமிட நெருங்கையில் ,
இதழ்கள் விரிக்கும்
பூங்கொடி, 
கண்கள் ,மூடும் .....
"தொட்டால் வாடி" ! 
தாவரங்களில்
பெண்
அரியவகை!


No comments:

Post a Comment