Monday 15 October 2012

torture

"சனியனே,வலிக்குதுடா",,
அழுகையும் ,
கோபமும் கலந்து
நீ சொல்லும்
"போடா பன்னி" க்காகவே,
இன்னுமொரு முறை
"கிள்ளி வைப்பேன்"!


No comments:

Post a Comment