Monday 15 October 2012

பூமகள் ஊர்வலம்

பாம்பை கண்ட
சிறுவர் கூட்டமாய்,
கூச்சலும் ,பயமும் , குதூகலமும்
பொங்கி பெருக,
"அதோ, தூரத்தில்
அவள் வருகிறாள்!"


No comments:

Post a Comment