Tuesday 16 October 2012

மலரானவள்!

சித்திரை மாதத்து
பாதைகளில்
கொன்றை மலர்
பூத்து குலுங்கும்!
என் கழுத்தை
கட்டி சிணுங்கும்
உன்னை
நினைத்துக்கொள்வேன்!


No comments:

Post a Comment