கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
உன் நாட்டுக்கும், என் நாட்டுக்குமான எல்லையில் காவலை பலப்படுத்தியிருப்பாய், தலையணையாகவோ, மெளனமாகவோ! சமாதான தூதனுப்புவேன், விரல்களையோ முத்தத்தையோ!
No comments:
Post a Comment