Monday 29 October 2012

*போர் நிறுத்தம்*

உன் நாட்டுக்கும்,
என் நாட்டுக்குமான
எல்லையில்
காவலை பலப்படுத்தியிருப்பாய்,
தலையணையாகவோ,
மெளனமாகவோ!
சமாதான
தூதனுப்புவேன்,
விரல்களையோ
முத்தத்தையோ!


No comments:

Post a Comment