கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
மூலவருக்கு தெரியும்! கரிகாலனின் முகமும் , மாணிக்கவாசகனின் குரலும், என் நெற்றியில் திருநீறு கீறிய அந்த பூ விரலும், இந்த மெளனத்தின் புலம்பலும், கனவுகளின் கண்ணீரும், கண்ணீரில் கலந்திருக்கும் காதலும்!
No comments:
Post a Comment