Friday 5 October 2012

"ஏதோ"!

அடிபட்டு,
கை முறிந்து,
கால் திருகி,
தலை பிளந்து
என் மடிகிடந்து துடித்த
ராதண்ணன்,
எதோ,
சொல்ல சொல்ல வாய் திறந்து,
ஊற்றிய
ஒரு கவளம் நீரில்
அடங்கிப்போனார்!

No comments:

Post a Comment