கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அடிபட்டு, கை முறிந்து, கால் திருகி, தலை பிளந்து என் மடிகிடந்து துடித்த ராதண்ணன், எதோ, சொல்ல சொல்ல வாய் திறந்து, ஊற்றிய ஒரு கவளம் நீரில் அடங்கிப்போனார்!
No comments:
Post a Comment