கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வாகன புழுதி முகத்தில் அப்ப, மூச்சு திணறி துடிக்கும், சாலையோர பூச்செடியொன்று, நீ வாசித்து வாழ்த்தாத என் கவிதைகள்!
No comments:
Post a Comment