Friday 5 October 2012

வாகன புழுதி
முகத்தில் அப்ப,
மூச்சு திணறி
துடிக்கும், 
சாலையோர
பூச்செடியொன்று,
நீ வாசித்து
வாழ்த்தாத
என் கவிதைகள்!

No comments:

Post a Comment