என்னை பிடிக்கவில்லையாம்,
என் கவிதைகள்
மட்டும் தான்
பிடிக்குதாம்,
அவளுக்கு!
அவள் புன்னகை,.........
அந்த கன்னக்குழி,.......
அவள் கோபம்,.........
அந்த வெட்கம் .......,
அந்த சிணுங்கல், ........
ஒட்டு மொத்தமாய்
அவளையே
நேசித்து தொலைத்தது
என் தவறு!
No comments:
Post a Comment