Friday 5 October 2012

என்னை பிடிக்கவில்லையாம்,
என் கவிதைகள்
மட்டும் தான்
பிடிக்குதாம்,
அவளுக்கு!
அவள் புன்னகை,.........
அந்த கன்னக்குழி,.......
அவள் கோபம்,.........
அந்த வெட்கம் .......,
அந்த சிணுங்கல், ........
ஒட்டு மொத்தமாய்
அவளையே
நேசித்து தொலைத்தது
என் தவறு!


No comments:

Post a Comment