கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
சாலை நடுவே சலிப்புற்றிருக்கும் பகல் நேர விளக்கு கம்பம் . எங்கிருந்தோ பறந்தமர்ந்த புறாவொன்று, எச்சமிட்டு இளைப்பாறி பறந்து போகும்! நீயும் நானும்!
No comments:
Post a Comment