கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"குட்டிதம்பி கேட்ட, பொம்மை வரைந்து கொடுத்தேன், "இத்துணூண்டு ,சிரிப்பது போல்" அது நீதான், சிடுமூஞ்சி! "கொஞ்சூண்டு சிரியேண்டா"!
No comments:
Post a Comment