கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கார்பன் பேப்பரில், நிலா வரைந்து , "இரவென்று" சொன்ன "சிவ சித்தார்த்தன்" என் மகன், கணக்கில் "வீக்"காம், மிஸ் சொன்னாள்!
No comments:
Post a Comment