கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வாகனங்கள் கடக்கும் , பாலத்தின் நடுக்கம். கசக்கி எறிந்த காகிதத்தில் , நான்கு வரி கவிதை. புதைகுழியில் சிக்கிகொண்ட, வாயில்லா ஜீவன். நீ விலகிசென்ற தடம் பார்த்து……………… அலையாய் தவமிருக்கும் , கடல்!
No comments:
Post a Comment