Wednesday 12 September 2012

நிலை!


வாகனங்கள் கடக்கும் ,
பாலத்தின் நடுக்கம்.
கசக்கி எறிந்த காகிதத்தில் ,
நான்கு வரி கவிதை.
புதைகுழியில் சிக்கிகொண்ட,
வாயில்லா ஜீவன்.
நீ விலகிசென்ற தடம் பார்த்து………………
அலையாய் தவமிருக்கும் ,
கடல்!


No comments:

Post a Comment