"கேஸ் முடிஞ்சிது"!
"பருப்பு தீந்துது"!
"முட்டை இல்லே"!
நெஞ்சழுத்தக்காரி,
காலையிலிருந்து,
ஒரு வார்த்த பேசல,
"ஏன்டி, என்னடி ஊம்பிரச்சினெ???"
"அந்த வயலட் சாரிக்கு மேட்ச்சா ஆ ஆ……………"
"அய்யயோ, நீ என்னமோ பண்ணு"
"நா வேனுன்னா,
கடைக்கு போயி,
ரெண்டு முட்டெ
வாங்கீட்டு வரட்டுமா?"
சுபம்!
No comments:
Post a Comment