Monday 17 September 2012

பாசக்காரி

"கேஸ் முடிஞ்சிது"!
"பருப்பு தீந்துது"!
"முட்டை இல்லே"!

நெஞ்சழுத்தக்காரி,
காலையிலிருந்து,
ஒரு வார்த்த பேசல,

"ஏன்டி, என்னடி ஊம்பிரச்சினெ???"

"அந்த வயலட் சாரிக்கு மேட்ச்சா ஆ ஆ……………"

"அய்யயோ, நீ என்னமோ பண்ணு"

"நா வேனுன்னா,
கடைக்கு போயி,
ரெண்டு முட்டெ
வாங்கீட்டு வரட்டுமா?" 

சுபம்!


No comments:

Post a Comment